மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் : ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
Jul 22, 2025, 08:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் : ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக பணியமர்த்தும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், நகரப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகளும், கிராமப்புற உள்ளாட்சிகளில் 12 ஆயிரத்து 913 பேரும் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: tn governor rn raviRepresentation for the differently-abled: Governor R.N. Ravi approvestn governor
ShareTweetSendShare
Previous Post

மின்சார வாகன உற்பத்திக்கு ஊக்கமளிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் : மத்திய அரசு

Next Post

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஹிலாரி கிளிண்டன் ஆவணங்கள் வெளியீடு!

ஈரோடு : வனவிலங்கை பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை!

செங்கல்பட்டு : ரூ.1.25 கோடி மதிப்பிலான கஞ்சா எரித்து அழிப்பு!

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா – தனியார் வாகனங்களுக்கு அனுமதி!

பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தை நசுக்குவோம் – அமெரிக்க செனட்டர்!

பிரேசில் : நேரலையில் பெண்ணின் உடலை கண்டுபிடித்த செய்தியாளர்!

சதுரகிரி : ஆடி அமாவாசையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies