ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த நீரானது ஒகேனக்கல், பிலிகுண்டு பகுதியை வந்தடைந்தது.
அதனால், 3 ஆயிரம் கன அடியாக இருந்த ஒகேனக்கல் ஆற்றின் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.