ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் மன வேதனை உறுதி - எஸ்.எஸ்.ராஜமௌலி
Jun 5, 2025, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் மன வேதனை உறுதி – எஸ்.எஸ்.ராஜமௌலி

Web Desk by Web Desk
Jun 3, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அல்லது பெங்களூரு என யார் வென்றாலும் மன வேதனை உறுதி எனப் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 3 அணிகளை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற திறமையான வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும், 18 ஆண்டுகளாகச் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணிக்காகத் தனது உழைப்பை அர்ப்பணித்த விராத் கோலியும் ஐபிஎல் கோப்பைக்குத் தகுதியானவர்களே எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், முடிவு எதுவாயினும் மன வேதனை என்பது உறுதி என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags: cinema newsWhoever wins the IPL finalheartache is guaranteed - SS Rajamouli
ShareTweetSendShare
Previous Post

பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகில் இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Next Post

சென்னை திருவொற்றியூர் அருகே மந்த கதியில் நடைபெறும் சுரங்கப்பாதை : சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பள்ளி மாணவர்கள்!

Related News

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

கர்நாடகாவில் வெளியாகாத தக் ஃலைப் திரைப்படம் : ஓசூரில் குவிந்த கமல் ரசிகர்கள்!

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்? – வார இறுதியில் விடை!

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்திருக்கிறோம் – ஆர்சிபி நிர்வாகம்!

ஆவேஷம் இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ள சூர்யா?

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies