சென்னை திருவொற்றியூர் அருகே மந்த கதியில் நடைபெறும் சுரங்கப்பாதை : சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பள்ளி மாணவர்கள்!
Jul 23, 2025, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை திருவொற்றியூர் அருகே மந்த கதியில் நடைபெறும் சுரங்கப்பாதை : சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பள்ளி மாணவர்கள்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூர் அருகே சுரங்கப்பாதை பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் பள்ளி மாணவர்கள் சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே 20க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சுரங்கப்பாதையை அடைத்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் ஆபத்தான முறையில் சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து மறுபுறத்திற்குச் சென்று வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Slow-moving tunnel near ThiruvottriyurChennai: School students enter under a freight train
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் மன வேதனை உறுதி – எஸ்.எஸ்.ராஜமௌலி

Next Post

மதுரை : வைகாசி வசந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!

Related News

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

Load More

அண்மைச் செய்திகள்

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies