சென்னை கொடுங்கையூர்க் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள ஏரி உலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, எலும்புக் கூடு மற்றும் மண்டை ஓடு மாலையை அணிந்து கொண்டு அதிமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.