சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!
Jun 6, 2025, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி உறவினர்கள் காவலர்களின் கால்களில் விழுந்து கதறி அழுதனர்.

மதகுபட்டி அருகே அழகாமாநகரி கிராமத்தில் சுப்பு என்பவரின் தோப்பில் ஆடு, கோழியை திருடியதாக கட்டானிபட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், சிவசங்கர் ஆகியோரை சிலர் கட்டிவைத்து பலமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர். இறந்த சகோதரர்களின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இது முன்விரோதம் காரணமாக நடந்த நிகழ்வு என்றும் திருவிழாவிற்கு சென்றவர்களை திட்டமிட்டு அழைத்து வந்து கொலை செய்திருப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். தப்பி சென்ற மேலும் சில குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறியதோடு உடல்களையும் வாங்க மறுத்தனர்.

காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்களின் கால்களில் விழுந்து கதறிய உறவினர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடல்களை பெற்றுக் கொண்டனர்.

Tags: KattanipattimadakupattiSivaganga Government Medical College Hospitalbrothers murderAlagamanagari
ShareTweetSendShare
Previous Post

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு – சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

Related News

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் தேரோட்ட விழா!

விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்த தக் லைப் படம்!

டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்குத் தொடரச் சொன்னார்கள் : தியாகராஜன்

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

அமைச்சர் முத்துசாமி பங்கேற்கும் நிகழ்ச்சி – பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்!

எனது குடும்ப பெயரை பயன்படுத்தி மோசடி – அக்ஷரா ஹாசன்!

திருச்சி : கடன் வழங்குவதில் மோசடி – அரசு வங்கி மேலாளருக்கு சிறை!

நெல்லை : முதல் நாள் வகுப்பிற்கு குதிரையில் சென்ற குழந்தைகள்!

பஞ்சாப் : ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41 வது நிறைவு நாள் – பாதுகாப்பு அதிகரிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே அஜாக்கிரதையாக திரும்பிய காரால் விபத்து!

மதுரை : மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies