கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் - நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!
Jun 6, 2025, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு அசம்பாவிதம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அசம்பாவிதம் குறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவித்தார். வெற்றி கொண்டாட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என கூறிய அவர், அளவுக்கு அதிகமான கூட்டம் சேர்ந்ததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமென தெரிவித்தார்.

சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகையை அரசே முழுவதுமாக ஏற்கும் என தெரிவித்தார்.

கூட்ட நெரிசல் சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திகைத்த சித்தராமையா ஆவேசமடைந்து அவர்களை கடிந்து கொண்டார்.

Tags: chief Minister SiddaramaiahChinnaswamy StadiumIPL victory celebrationjudicial inquiryBengaluru incident.
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

Next Post

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Related News

திருப்போரூர் முருகன் கோவில் : 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்!

கோவை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்!

சீருடையுடன் புகைப்படங்களை பதிவிடாதீர் – டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக 6 லட்சம் பேரிடம் மோசடி!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் தேரோட்ட விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஸ் சாவ்லா ஓய்வு!

நியூசிலாந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்த தக் லைப் படம்!

விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு!

டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்குத் தொடரச் சொன்னார்கள் : தியாகராஜன்

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies