மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்தியின் மகளும், ஆற்றல் அசோக் குமார் மனைவியுமான கருணாம்பிகா மறைவுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், துயரமான இந்த செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார், இந்தக் கடினமான நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. இந்தத் துயரிலிருந்து மீண்டு வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு அருளட்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.