தாம்பரம் அருகே 40 சவரன் தங்க நகை கொள்ளை : தட்டி தூக்கிய போலீஸ்!
Jun 6, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாம்பரம் அருகே 40 சவரன் தங்க நகை கொள்ளை : தட்டி தூக்கிய போலீஸ்!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி  மகேஸ்வரி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் நகையை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மர்மநபரை போலீசார் தேடிவந்தனர்.

குழந்தைக்காக சிறுக சிறுக சேர்த்த வைத்த நகையை மீட்டுத் தருமாறு தாய் மகேஸ்வரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்ததை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நபரின் இருசக்கர வாகனத்தின் அடிப்படையில் விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்த 40 சவரன் நகையைப் பறிமுதல் செய்த போலீசார், பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: 40 sovereigns of gold jewellery stolen near Tambaram!தங்க நகை கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்திருக்கிறோம் – ஆர்சிபி நிர்வாகம்!

Next Post

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்? – வார இறுதியில் விடை!

Related News

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

ஹஜ் புனித பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினர் பங்கேற்பு!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

காசாவில் போர் நிறுத்த தீர்மானம் – அமெரிக்கா எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

திருப்போரூர் முருகன் கோவில் : 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies