ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் சாரணர் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் அக்னிவீர் வீரர்களாக தேர்ச்சி பெற்ற 194 பேர் சீருடை அணிந்தபடி அணிவகுத்துச் சென்றனர்.
சாரணர் படைப்பிரிவு மையத்தில் நடைபெற்ற விழாவில் ராணுவ, சிவில் அதிகாரிகள் மற்றும் அக்னிவீர் வீரர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.