காவல்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்த ஆர்சிபி!
Jun 6, 2025, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

காவல்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்த ஆர்சிபி!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தை ஞாயிற்று கிழமை நடத்துமாறு கூறிய காவல்துறையின் அறிவுறுத்தலை, ஆர்சிபி அணி நிர்வாகம் நிராகரித்து நிகழ்ச்சியை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடியாது என்பதால் நிகழ்ச்சியை ஞாயிற்று கிழமை நடத்துமாறு ஆர்சிபி அணி நிர்வாகத்திற்கு அம்மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதனை ஏற்க மறுத்த அணி நிர்வாகம், வெளிநாட்டு வீரர்கள் நிறையபேர் இருப்பதால் நிகழ்ச்சியை உடனடியாக நடத்தியாக வேண்டும் என அடம் பிடித்து நிகழ்ச்சியை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்சிபி அணியின் இந்த முடிவே, அசம்பாவிதத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: RCBஆர்சிபிRCB ignored the police's warningகாவல்துறையின் எச்சரிக்கை
ShareTweetSendShare
Previous Post

சாரணர் படைப்பிரிவில் இருந்து 194 பேர் அக்னிவீர் வீரர்களாக தேர்ச்சி!

Next Post

ஜம்மு காஷ்மீர் : பிரதமர் மோடியின் வருகையையொட்டி ரயில் நிலையத்தில் ஆய்வு!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஸ் சாவ்லா ஓய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies