திமுகவுக்கு ஷா என்றால் பயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
மத்திய அமைச்சர் அமித்ஷா தான் மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கொண்டு வந்தவர் என்றும் சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஆடிட்டர் குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார் என்றும் பாமக எங்கள் கூட்டணியில் இணையும், தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்றும் திமுகவுக்கு ஷா என்றால் பயம் என நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.