பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது - சசி தரூர்
Jun 7, 2025, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

Web Desk by Web Desk
Jun 7, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை சந்தித்த சசி தரூர் தலைமையிலான குழுவினர் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்தனர்.

எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் குறித்தும் விளக்கமளிப்பதற்காக அமெரிக்கா சென்றடைந்தனர்.

அந்நாட்டுத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை நேரில் சந்தித்த குழுவினர் இந்தியாவும், பாகிஸ்தானும் சமமானவை அல்ல என்பதால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய சசிதரூர் மத்தியஸ்தகம் என்பது இரு நாடுகளுக்கும் இடையேயான சமத்துவத்தைக் குறிக்கும் நிலையில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானிடம் அந்த சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்தியஸ்த கோரிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கத் துணை அதிபரும், அமெரிக்க அரசும் புரிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

Tags: அமெரிக்க துணை அதிபர்சசி தரூர்Can't expect equality from Pakistan - Shashi Tharoor
ShareTweetSendShare
Previous Post

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

Next Post

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies