பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது - சசி தரூர்
Sep 10, 2025, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

Web Desk by Web Desk
Jun 7, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை சந்தித்த சசி தரூர் தலைமையிலான குழுவினர் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்தனர்.

எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் குறித்தும் விளக்கமளிப்பதற்காக அமெரிக்கா சென்றடைந்தனர்.

அந்நாட்டுத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை நேரில் சந்தித்த குழுவினர் இந்தியாவும், பாகிஸ்தானும் சமமானவை அல்ல என்பதால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய சசிதரூர் மத்தியஸ்தகம் என்பது இரு நாடுகளுக்கும் இடையேயான சமத்துவத்தைக் குறிக்கும் நிலையில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானிடம் அந்த சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்தியஸ்த கோரிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கத் துணை அதிபரும், அமெரிக்க அரசும் புரிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

Tags: அமெரிக்க துணை அதிபர்சசி தரூர்Can't expect equality from Pakistan - Shashi Tharoor
ShareTweetSendShare
Previous Post

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

Next Post

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies