செய்யாறு அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி பிடித்த காவலர்!
Aug 2, 2025, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செய்யாறு அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி பிடித்த காவலர்!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செய்யாறு அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை காவலரும், இளைஞர்களும் விரட்டி பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மோரணம் பகுதியில் வேகமாகச் சென்ற கார் சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.

இதனைக் கண்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் காரை துரத்திச் சென்றனர். செய்யாறு பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்ட காவலரும், காரை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார்.

ஆனால், கார் நிற்காமல் செல்லவே அவரும் விரட்டி சென்றார். இதனிடையே, கீழப்பழந்தை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

காரில் இருந்த பார்த்திபன் என்பவரை மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Tags: Police officer chases down and catches car that caused accident near Cheyyar and didn't stopகாவலர்
ShareTweetSendShare
Previous Post

‘8 வசந்தலு’ திரைப்படத்தின் டீசர் வைரல்!

Next Post

ஆர்யாவின் 36-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியீடு!

Related News

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

 காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த பெயர்ந்து விழுந்த சிமெண்ட் கலசம்!

நீதிமன்ற ஆணையை மீறி ஸ்டாலின் என்ற பெயருடன் திட்டம் தொடக்கம்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

வரும் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பறந்து போ திரைப்படம்!

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

குஜராத் : சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.50 லட்சம் கனஅடி திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies