ராமதாஸ் – அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு நீங்கி அமைதி ஏற்பட வேண்டி திருவிடைமருதூரில் அருகே உள்ள சூரியனார் கோயிலில் பாமகவினர் சிறப்பு யாகம் மேற்கொண்டனர்.
சில மாதங்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனை நீக்க வேண்டியும், இருவரிடையே ஒற்றுமை நிலவ வேண்டியும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில் பாமக நிர்வாகிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.