பெரம்பலூர் : வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறுத்தம்!
Aug 15, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறுத்தம்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினரைக் கண்டித்து மற்றொரு சமூகத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேதமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம்  கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இதன் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற உள்ள நிலையில் தங்கள் தெருவின் வழியாகத் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர் ஆண்டு தோறும் நடத்தப்படுவது போல தங்களின் தெரு வழியாகத் தான் தேரோட்டம் நடத்தப்படும் எனக் கூறினர்.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் போலீசாரின் பாதுகாப்புடன் தேரோட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைக் கண்டித்த ஒரு தரப்பினர் கடையடைப்பு போராட்டம் நடத்தித் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags: Perambalur: Veda Mariamman Temple Chariot Festival suspendedதிருவிழா நிறுத்தம்
ShareTweetSendShare
Previous Post

இளம் விஞ்ஞானிகள் மாநாடு – தர்மேந்திர பிரதான் பங்கேற்பு!

Next Post

அமைச்சர் கே.என்.நேரு மீது ஸ்ரீரங்கம் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு / முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies