காரியாபட்டி அருகே 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் : கிராம மக்கள் அச்சம்!
Sep 20, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காரியாபட்டி அருகே 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் : கிராம மக்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரியாபட்டி அருகே 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்வி மடை கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் முக்குலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

தற்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கல்வி மடை கிராமத்தில் இரண்டு மருத்துவ குழுவினர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு கிராமத்தில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது விநியோகிக்கப்பட்ட சுகாதாரமற்ற குடிநீரைப் பருகியதாலும், கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்களை வாங்கி சாப்பிட்டதாலும் உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags: More than 30 people suddenly vomit and faint near Kariyapatti: Villagers are scaredவாந்திமயக்கம்கிராம மக்கள் அச்சம்
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்!

Next Post

ராஜஸ்தான் : சுற்றுலா சென்ற இளைஞர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி பலி!

Related News

ராமகோபாலன் உருவப்படத்திற்கு, காடேஸ்வரா சுப்பிரமணியம் மரியாதை!

சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர்  கைது!

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிட்னி மோசடி வழக்கு – அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

தேனி : மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கம் : 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைப்பு!

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

1960 ஆம் ஆண்டில் இருந்த உலகம் இன்றைய உலகம் அல்ல : இந்திய தூதர் அனுபமா சிங்

மகாராஷ்டிரா : வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்திய தன்னார்வலர்கள்!

மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் – விமானப்படை  தளபதி ஏ பி சிங்

டெல்லி : தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பலி!

வயதான தம்பதியை விடுதலை செய்த தாலிபான் அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies