விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 தொழிலாளர்கள் பலி!
Nov 12, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பலி!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு ஃபேன்சி ரக  பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பையா, பேச்சியம்மாள், சவுண்டம்மாள் ஆகிய 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்பார்வையாளர் கனி முருகன் உள்ளிட்ட 2 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: விருதுநகர் மாவட்டம்Virudhunagar: Explosion at a cracker factory - 3 workers killedபட்டாசு ஆலையில் வெடி விபத்து3 தொழிலாளர்கள் பலி
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் இயக்குனராகும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

Next Post

சென்னை திருமங்கலத்தில் வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்!

Related News

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

திண்டுக்கல் : மோகம் குறையாத குணா குகை – கண்டு களித்த கேரள மாணவர்கள்!

பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கும் தயார் : உபேந்திரா திவேதி

மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

சிரியா : அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருட்டு!

அயர்லாந்து : 3-வது பெண் அதிபராக பதவியேற்ற கேத்தரின்!

பாகிஸ்தான் அதிபர், பிரதமரின் அதிகாரங்கள் பறிப்பு!

தைவான் : வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies