மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அதிக ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : கஜேந்திர சிங் ஷெகாவத்
Aug 12, 2025, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அதிக ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : கஜேந்திர சிங் ஷெகாவத்

Web Desk by Web Desk
Jun 11, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான முடிவுகள் வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்,

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான முடிவுகள் வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

மோடி தலைமையிலான 11 ஆண்டுக்கால ஆட்சியில் ஊழல்கள் அதிகளவு ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான அரசை மோடி ஆட்சி வழங்கி வருகிறது என்றுமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டார்.

Tags: Corruption has been largely eradicated during the 11 years of Modi-led rule: Gajendra Singh Shekhawatகஜேந்திர சிங் ஷெகாவத்
ShareTweetSendShare
Previous Post

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

Next Post

Poco F7 விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

Related News

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies