மெக்சிகோ நாட்டின் அகபல்கோ பகுதியில் ராட்சத பேரலை ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களாக மெக்சிகோவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடும் சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர்.
இவ்வாறு மோசமான வானிலையே தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த சூழலில், அகபல்கோ பகுதியில் உள்ள கடற்கரையில் சுமார் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்த காட்சி வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் சற்று அச்சமடைந்தனர்.