பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி உயிரிழப்பு!
Aug 2, 2025, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி, உடல்நலக் குறைவால்  உயிரிழந்தார்.

பல்லடம் அருகே நாரணாபுரத்தை சேர்ந்த 90 வயதான செல்லம்மாள், மாதப்பூர் அருகே உள்ள 27 ஏக்கர் பூர்வீக சொத்துக்களை உரிய ஆவணங்களுடன்  வாரிசு தாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்க எண்ணியுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 5 முறை துணை தாசில்தார் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லாதவரை நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் கண்டிப்பு காட்டியதால் மூதாட்டியை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முழு ஆவணங்களும் மூதாதையர் காலத்தில் இருந்து முறையாக இருக்கும் நிலையில் வேறு நபர்களுக்கு ஆவணத்தில் முறைகேடு செய்து நிலத்தை அபகரிக்கத் துணை தாசில்தார் உடந்தையாக முயற்சி செய்வதாகவும், இல்லை என்றால் ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கும்படி கேட்டதாகவும் செல்லம்மாளின் மகன் சண்முகசுந்தரம் குற்றஞ்சாட்டி உள்ளார். இதனிடையே  மூதாட்டி செல்லம்மாள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: A 90-year-old woman who was beaten up 5 times for demanding a bribe for a land title change has died90 வயது முதாட்டி உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

ஓசி பஸ் என இழிவாக பேசிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன்!

Next Post

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Related News

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies