தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவருந்திய மேலும் ஒரு மூதாட்டி பலி!
Jun 14, 2025, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவருந்திய மேலும் ஒரு மூதாட்டி பலி!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என மொத்தம் 59 பேர் தங்கியுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட அசைவ உணவை சாப்பிட்ட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சங்கர் கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, அன்னை முதியோர் இல்லத்திற்கு அதிகாரிகள் சீல்வைத்தனர். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், முதியோர் இல்லத்தில் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

Tags: tenkasiAnnai Nallhawaz TrustSundarapandiyapuram Nagar Panchayatold lady dead
ShareTweetSendShare
Previous Post

அவிநாசி அருகே உள்ள மருந்தகம் மற்றும் மளிகை கடையில் கொள்ளை!

Next Post

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம்!

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டம் – ஆபரேஷன் ரைசிங் லயன் குறித்து இஸ்ரேல் விளக்கம்!

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் – ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்களை குறிவைத்து ஏவுகணை வீச்சு!

அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies