தென்காசி : ரசாயன பவுடர் கலந்து பால் விற்பனை : கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது!
Jun 14, 2025, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : ரசாயன பவுடர் கலந்து பால் விற்பனை : கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடர் கலந்து பாலை விற்பனை செய்த புகாரில் கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 300 லிட்டர் பாலை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன அசைவ உணவு சாப்பிட்ட 4 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: Three peopleincluding a husband and wifearrested for selling milk mixed with chemical powder near Tenkasi railway stationரசாயன பவுடர் கலந்து பால் விற்பனை
ShareTweetSendShare
Previous Post

கண்ணப்பா பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

Next Post

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் அணு கதிர்வீச்சு கசிவு?

Related News

விழுப்புரம் அருகே நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கடத்தப்படும் அத்தியாவசியப் பொருட்கள்!

ரத்த தானம் செய்வோம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

இன்றைய தங்கம் விலை!

வைகை அணையில் இருந்து வரும் 15ஆம் தேதி நீர் திறப்பு!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ராமாபுரம் அருகே மெட்ரோ இணைப்பு பாலம் விபத்து இளைஞர் பலி – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆனி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன் – டாடா குழும தலைவர் சந்திரசேகரன்

திருநீர்மலையில் கீழே விழுந்த மின்கம்பம் – பற்றி எரிந்த குடிசை வீடு!

உரிமை கோரப்படாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

பெங்களூருவில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

சிவகிரி இரட்டை கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies