தென்காசி : ரசாயன பவுடர் கலந்து பால் விற்பனை : கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது!
Sep 18, 2025, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : ரசாயன பவுடர் கலந்து பால் விற்பனை : கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடர் கலந்து பாலை விற்பனை செய்த புகாரில் கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 300 லிட்டர் பாலை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன அசைவ உணவு சாப்பிட்ட 4 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: Three peopleincluding a husband and wifearrested for selling milk mixed with chemical powder near Tenkasi railway stationரசாயன பவுடர் கலந்து பால் விற்பனை
ShareTweetSendShare
Previous Post

கண்ணப்பா பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

Next Post

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் அணு கதிர்வீச்சு கசிவு?

Related News

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

திருவண்ணாமலை : தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகையை ஒதுக்காத தமிழக அரசு – மாணவர்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்!

திருவண்ணாமலை மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தேர்கள் மாற்று இடத்தில் நிறுத்தம்!

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா : அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம்!

கள ஆய்வுக்கு சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழுவை தாக்க முற்பட்ட திமுக பிரமுகர்

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

ஏழை மக்களுக்காக அன்னதான திட்டத்தை தொடங்கிய லாரன்ஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies