திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை : கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
Nov 6, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை : கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு திருவண்ணாமலை அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கனகராஜ் என்பவரை பங்க் பாபு, ராஜா, சரவணகுமார் ஆகியோர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கில், முதல் குற்றவாளியான பங்க் பாபுவை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. மேலும், ராஜா, சரவணகுமார் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  ராஜா, சரவணகுமார் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்று வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Tags: Murder of AIADMK executive in Tiruvannamalai: Two arrested given double life sentencesஇரட்டை ஆயுள் தண்டனை
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத்தில் விமானம் விபத்து : வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியதாக தகவல்!

Next Post

வாகன ஓட்டியை அடித்து வசூல் செய்த அம்பத்தூர் போக்குவரத்து போலீசார்!

Related News

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies