ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ 29 லட்சம் கொள்ளை!
Aug 1, 2025, 09:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ 29 லட்சம் கொள்ளை!

Web Desk by Web Desk
Jun 15, 2025, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வத்தலக்குண்டு அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பக் கொண்டு செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாயை, கத்தியைக் காட்டி மிரட்டி 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக நாக அர்ஜுன் என்பவர், 29 லட்ச ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகன எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவருடையது என்பதும், பணத்தைப் பறிகொடுத்தவரான நாக அர்ஜுனும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, கொள்ளை சம்பவத்திற்கும், நாகஅர்ஜுனுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Rs. 29 lakh stolen while trying to refill ATM machineவத்தலக்குண்டு
ShareTweetSendShare
Previous Post

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Next Post

மதுரை : 5,000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!

Related News

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

Load More

அண்மைச் செய்திகள்

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 1 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies