ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ 29 லட்சம் கொள்ளை!
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ 29 லட்சம் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வத்தலக்குண்டு அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பக் கொண்டு செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாயை, கத்தியைக் காட்டி மிரட்டி 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக நாக அர்ஜுன் என்பவர், 29 லட்ச ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகன எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவருடையது என்பதும், பணத்தைப் பறிகொடுத்தவரான நாக அர்ஜுனும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, கொள்ளை சம்பவத்திற்கும், நாகஅர்ஜுனுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Rs. 29 lakh stolen while trying to refill ATM machineவத்தலக்குண்டு
ShareTweetSendShare
Previous Post

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Next Post

மதுரை : 5,000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies