ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ 29 லட்சம் கொள்ளை!
Sep 20, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ 29 லட்சம் கொள்ளை!

Web Desk by Web Desk
Jun 15, 2025, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வத்தலக்குண்டு அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பக் கொண்டு செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாயை, கத்தியைக் காட்டி மிரட்டி 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக நாக அர்ஜுன் என்பவர், 29 லட்ச ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகன எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவருடையது என்பதும், பணத்தைப் பறிகொடுத்தவரான நாக அர்ஜுனும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, கொள்ளை சம்பவத்திற்கும், நாகஅர்ஜுனுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Rs. 29 lakh stolen while trying to refill ATM machineவத்தலக்குண்டு
ShareTweetSendShare
Previous Post

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Next Post

மதுரை : 5,000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!

Related News

ஈரோடு அருகே தனியார் கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

நம் விதியை நாமே தீர்மானித்தோம் – ராஜ்நாத் சிங்

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

எச்-1பி விசா வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்வு – ட்ரம்ப் உத்தரவு!

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

இன்றைய தங்கம் விலை!

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies