ஏடிஎம்களில் கொள்ளை - 4 பேர் கைது!
Jan 14, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏடிஎம்களில் கொள்ளை – 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரத்தில் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் ரெட்டியார் மில், மகாத்மா காந்தி சாலை, மாம்பழப்பட்டு சாலை பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் அலுமினிய தகடு வைத்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் பெங்களுரூவில் இருந்து வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்றனர்.

அவர்களைக் கைது செய்த போலீசார் 10 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம், 4 செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Tags: 4 பேர் கைதுATM robbery - 4 people from UP arrestedஏடிஎம்களில் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக இருந்த தாயை மகனே கழுத்தறுத்து கொலை!

Next Post

முதலமைச்சர் வருகை : அவசர கதியில் போடப்படும் தரமற்ற சாலை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies