இஸ்ரேல் - ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!
Mar 15, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மாளிகை மீது தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 07:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் இடையிலான தொடர் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.

4வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரத்து 481 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 380 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஹைஃபாவின் எண்ணெய் குழாய்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் சேதம் அடைந்தன.

சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மாளிகையைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.. இதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை..

தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் ஈரானின் IRGC எனப்படும் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் உளவுத் துறைத் தலைவர் முகமது கசெமி உயிரிழந்தார். அதேபோல் துணை ஜெனரல் ஹசனும் கொல்லப்பட்டதாக நெதன்யாகு அறிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் மஷாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி எரிபொருள் நிரப்பும் விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலுக்குள் ஊடுருவிய 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தடுத்து அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

Tags: The war between Israel and Iran continues for the 4th dayAttack on Israeli Prime Minister Netanyahu's residence
ShareTweetSendShare
Previous Post

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Next Post

ஈரானின் உச்ச தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இஸ்ரேல் : தடுத்து நிறுத்திய டிரம்ப்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies