முருக பக்தர்கள் மாநாடு - நிபந்தனைகள் என்னென்ன?
Jun 16, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு – நிபந்தனைகள் என்னென்ன?

Web Desk by Web Desk
Jun 16, 2025, 08:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அம்மா திடலில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு என்னென்ன நிபந்தனைகள் என்பதை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெளியிட்டுள்ளது.

மதுரை அம்மா திடலில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஒவ்வொருவரும் தங்கள் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்க வாகன அனுமதி கோரிய 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தால் அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

மாநாட்டு வளாகத்தில் 2 ட்ரோன்கள் பறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அறநிலையத்துறை, மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தின் முன்பு  தேசிய நெடுஞ்சாலை செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முருக பக்தர்கள் மாநாடுMuruga Devotees Conference - What are the conditions?உயர் நீதிமன்ற மதுரை கிளை
ShareTweetSendShare
Previous Post

ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் : CEO எரிக் டிராப்பியர் பேட்டி!

Next Post

ஈரான்- இஸ்ரேல் நாடுகள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் : போப் ஆண்டவர் கருத்து!

Related News

முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக சென்ற அரசு பேருந்துகள் – பொதுமக்கள் அவதி!

ஜம்புதீவு பிரகடன தினத்தில் மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

திருப்பூர் : நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் – வீடியோ வைரல்!

மருது சகோதரர்களின் வீரத்தை போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் : சீமான் பங்கேற்பு!

பாபநாசம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்!

தமிழகத்தில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை சரிவு!

பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது –  அமித்ஷா

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!

இன்றைய தங்கம் விலை!

அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவு!

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் அப்டேட் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies