வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் - மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!
Jun 16, 2025, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த வைத்திய கவுண்டன் புதூரில் கடந்த 10 ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து தனியார் பள்ளியை நடத்தி வந்துள்ளனர். இந்த பள்ளியில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் அனைத்து பொறுப்புகளையும் சரவணன் என்பவர் நிர்வகிப்பதாகவும், வரவு-செலவு கணக்குகளில் மோசடி செய்ததாகவும் பிற பங்குதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளியை நடத்தவிடாமல் இடையூறு செய்து வருவதாகவும், 200க்கும் மேற்பட்ட மாணவர்களை வேறு பள்ளிக்கு இடம் மாறுதல் செய்ததாகவும் கூறியுள்ளனர். பள்ளியை சுற்றி வேலி அமைத்து மாணவர்களை வரவிடாமல் தடுத்து வருவதாகவும், இது தொடர்பான புகாரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு தொடர்ந்து பள்ளி செயல்பட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Vazhappadiprivate school oweners clashVaidya Gauntan Puthur
ShareTweetSendShare
Previous Post

இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

Related News

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!

ஊத்தங்கரை அருகே பெண்களை வாகனத்தில் பூட்டி வைத்து வீடுகளை அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies