கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!
Aug 5, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தடையை மீறி VHP சார்பில் வேல் யாத்திரை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அதனையொட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், மேல்மங்களம் குமரகுரு தேசிக சுவாமிகள் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், காவல்துறையின் தடையை மீறி திட்டமிட்டபடி VHP அமைப்பினர் வேல் யாத்திரையை நடத்தினர். தொடர்ந்து வேல் பூஜையும் விமர்சையாக நடைபெற்ற நிலையில், இந்து அமைப்பினர், பொதுமக்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags: kallakurichiThiagathurugamMuruga Devotees ConferenceVHP organized a Vel YatraMelmangalam Kumaraguru Desika Swamigal
ShareTweetSendShare
Previous Post

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

Next Post

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

Related News

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies