சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்பக்கோளாறு காரணமாகக் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இடது புறமிருக்கும் எஞ்சினில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.