அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு!
Jun 21, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆகம விதிகளுக்கு முரணாகக் கருவறையில் உள்ள சுவாமியைப் படம் பிடிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், பதாகைகள் ஏந்தி கோவிலைச் சுற்றி வந்து கவன ஈர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்றனர்.

Tags: சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்புPriests protest against CCTV cameras installed in the Artha Mandapam of the Thiruchengode Arthanareeswarar Hill Temple!அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில்
ShareTweetSendShare
Previous Post

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பஜாஜ்!

Next Post

பாபா படத்தால் தென்னிந்திய திரைப் பயணம் முடிவடைந்தது : மனிஷா கொய்ராலா

Related News

சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

கிருஷ்ணகிரி : மா விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!

பெரம்பலூர் : காதல் திருமணம் செய்த நபர் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை!

வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்? – உளவுத்துறை எச்சரிக்கை!

மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தெஹ்ரானில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு!

தஞ்சை : ஊராட்சி அலுவலகத்தை பார்வையிட முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : ஐ.நா. பொதுச்செயலாளர்

புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது : ஐ.நா.வில் இஸ்ரேல் திட்டவட்டம்!

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies