பெரம்பலூர் : காதல் திருமணம் செய்த நபர் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை!
Jun 21, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : காதல் திருமணம் செய்த நபர் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்ட நபர் 9 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்பவரைக் கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வந்த வினோத் குமாரின் உறவினர்கள் அவருடன் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வழக்கம் போல் வெளியில் சென்ற வினோத்குமாரை அவரது உறவினர் குபேந்திரன் உள்ளிட்டோர் விரட்டி சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பித்து ஓடிய வினோத் குமார் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டியுள்ளார், ஆனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கும்பல் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அறிந்த போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: பெரம்பலூர்Perambalur: Man who married for love murdered after 9 yearsகொலைகாதல் திருமணம்
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Next Post

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது : ஐ.நா.வில் இஸ்ரேல் திட்டவட்டம்!

Related News

முப்படைகளுக்கும் யோகா என்பது கட்டாயமான ஒன்று : தென் இந்திய ராணுவ தளபதி!

முருக பக்தர்கள் மாநாட்டால் போர், இயற்கை பேரழிவுகள் நீங்கும் : பேரூர் ஆதீனம்!

முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது : ஆளுநர் ஆர்.என்.ரவி

சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!

கொடைக்கானலில் தனித்துவமிக்க சூரிய ஆய்வகம்!

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு!

மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

மதுரையில் நாளை நடைபெறுகிறது முருக பக்தர்கள் மாநாடு : குவிந்து வரும் பக்தர்கள்!

தாஜ்மஹால் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

நியூயார்க் டைம் ஸ்கொயரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி!

‘கருப்பு’ படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி அப்டேட்!

ஈரான் தாக்குதலை சமாளிக்க தடுமாறும் இஸ்ரேல்?

சீனாவை கைகழுவும் பாக்.? : ட்ரம்புடன் அசிம் முனீர் கை கோர்த்த பின்னணி!

எனக்கு நோபல் பரிசு வேணும் – புலம்பித்தள்ளும் அதிபர் டிரம்ப்!

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்? – உளவுத்துறை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies