தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை - விவசாயிகள் அவதி!
Jun 22, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை – விவசாயிகள் அவதி!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் சாகுபடிக்கான நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி வசதிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குடமுருட்டி ஆற்றிற்குச் சீரான அளவில் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அவசரகதியில் அணைக் கட்டும் பணி நடைபெறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags: Thanjavur: A check dam being built across the river - farmers are sufferingவிவசாயிகள் அவதி
ShareTweetSendShare
Previous Post

வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

Next Post

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!

Related News

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

சேலம் : குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் திருநங்கைகள் பூஜை – விசாரணைக்கு உத்தரவு!

பெரம்பலூர் : காதல் கணவர் கொலை – மனைவி சாலை மறியல் போராட்டம்!

உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்!

ஈரோடு : பானிபூரி விற்பனை தொடர்பாக தகராறு – ஒருவர் படுகாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது!

ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய இஸ்ரேல்!

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் மினசோட்டா மாகாண உறுப்பினர் இல்ஹான் உமர் கண்டனம்!

ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்!

பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்!

பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!

தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை – விவசாயிகள் அவதி!

வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி : மோகன் ஜி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies