தமிழகத்தில் இந்துக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய மாநாடு முருக பக்தர்கள் மாநாடு என்று ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,
இந்து சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் என்றும் எல்லா பெண்களையும் தாயாகப் போற்றுவது நமது பண்பாடு என்று வன்னியராஜன் கூறினார்.
முருக பக்தர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் மாற்றம் கண்முன்னே தெரிகிறது என்றும் ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார்.