இறுதிச் சடங்கிற்கான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு முதியவர் தற்கொலை!
Aug 14, 2025, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இறுதிச் சடங்கிற்கான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு முதியவர் தற்கொலை!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கான பணத்தைச் சேர்த்து வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருமனை அடுத்த பாறைக்குளம் பகுதியில் ஆதரவற்றோர் ஆசிரமம் உள்ளது. சமீபகாலமாக அங்கு யாரும் இல்லாததால் ஆசிரமம் பூட்டப்பட்டிருந்தது.

இதனிடையே கேரளாவைச் சேர்ந்த தியாகராஜன் என்ற முதியவர், தனது மகன்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு ஆதரவு இல்லாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார்.

அவரது நிலைமையை அறிந்த கோபி என்பவர் ஆசிரம நிர்வாகியிடம் பேசி தியாகராஜன் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

இதையடுத்து தனியாக அங்குத் தங்கியிருந்த தியாகராஜன், பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பாட்டில்களை விற்பனை செய்து அந்த பணத்தில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தனிமை காரணமாக விரக்தியிலிருந்த அவர், மதுவில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்பு தனக்கு உதவிய கோபி, ஆசிரம நிர்வாகி மற்றும் உணவு வழங்கிய பரோட்டா கடைக்கார் ஆகிய மூவருக்கும் நன்றி தெரிவித்து தனித்தனியாகக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அத்துடன், தான் சேர்த்து வைத்த பணத்தைத் தனது இறுதிச் சடங்கிற்கும் கோபி உட்பட மூவருக்கும் சமமாகப் பிரித்து வைத்துள்ளார்.

Tags: Elderly man commits suicide after saving money for funeralமுதியவர் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

கோவை பேரூர் ஆதின மடத்தில் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு!

Next Post

திருப்பத்தூர் : அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகள் – பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies