தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீசிய சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
துறவிக்காட்டில் பெய்த கனமழையால் சபரிநிவாஸ் என்பவரது சேமிப்பு குடோனில் இருந்த ஆயிரத்து 600 பாரம்பரிய நெல் வகைகளைக் கொண்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
நெல் மூட்டைகள் அனைத்தும் முளைவிடும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்த சபரிநிவாஸ், 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.