அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் : இஸ்ரேல் ஒப்புதல் - ஈரான் மவுனம்!
Jun 24, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் : இஸ்ரேல் ஒப்புதல் – ஈரான் மவுனம்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்த அமலை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதற்கு ஈரான் மவுனம் காத்துவருகிறது.

அணு சக்தி திட்டம் தொடர்பாக ஈரான் – இஸ்ரேல் இடையே கடுமையான போர் நீடித்து வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்ததாகவும், போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொள்ளாத அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என மீண்டும் அறிவித்தார்.

ஈரான் எந்த பதிலும் அளிக்காத நிலையில் போரை நிறுத்த ஒப்புக்கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை  ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: அமெரிக்க அதிபர்US President announces ceasefire agreement: Israel approves - Iran silentபோர் நிறுத்தம் ஒப்பந்தம்இஸ்ரேல் ஒப்புதல்ஈரான் மவுனம்
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Next Post

மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஏர் இந்தியா

Related News

மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஏர் இந்தியா

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!

போர் நிறுத்தம் அமெரிக்க அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்கிய ஈரான் – 7 பேர் பலி!

சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!

இஸ்ரேல் அறிவியல் களஞ்சியம் தீக்கிரை : விஞ்ஞானிகள் கொலைக்கு வஞ்சம் தீர்த்த ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிறுத்திமிடத்திற்கு புதிய டெண்டர்!

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா : சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி?

விழுப்புரம் : அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்! !

‘பறந்து போ’ படத்தின் ‘கஷ்டம் வந்தா’ பாடல் வெளியானது!

புதுச்சேரியில் மீண்டும் பணியமர்த்தக்கோரி தலைமை பொறியாளர் அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டம்

ஓஹோ எந்தன் பேபி படத்தின் டைட்டில் டிராக் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies