தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் மோசடி? - வங்கியின் முன்பு திரண்ட வாடிக்கையாளர்கள்!
Jun 25, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் மோசடி? – வங்கியின் முன்பு திரண்ட வாடிக்கையாளர்கள்!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 07:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் ரவி, நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் பாஸ்கர், அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் ராஜபாண்டி ஆகியோர், வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை முறைகேடாக பயன்படுத்தி, வைப்பு நிதி தொகையையும் கையாடல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனை தொடர்ந்து வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் இந்த மோசடி சம்பவம் குறித்து அறிந்து வங்கி முன்பு திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து அறிந்த தொண்டியம் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்த நிலையில், வங்கி உயர் அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: District Central Cooperative Bank.Thottiyamcash fraudThondiyam police
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

Next Post

பழனி முருகன் கோயிலில் ரூ. 2.94 கோடி உண்டியல் காணிக்கை!

Related News

குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

கோவை : அதிகாரிகளின் அலட்சியத்தால் வீடுகளுக்குள் புகும் கழிவுநீர் – மக்கள் வேதனை!

முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர் : பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து – உயிர் தப்பிய மாணவர்கள்!

ராஜஸ்தான் : வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு!

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசை : முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை : தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9  ராக்கெட்!

திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

மகாராஷ்டிரா : கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி – இருவர் கைது!

சமூகப் பாதுகாப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

திருப்பத்தூர் : வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை – போலீஸ் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies