தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் மோசடி? - வங்கியின் முன்பு திரண்ட வாடிக்கையாளர்கள்!
Jan 14, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் மோசடி? – வங்கியின் முன்பு திரண்ட வாடிக்கையாளர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 07:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் ரவி, நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் பாஸ்கர், அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் ராஜபாண்டி ஆகியோர், வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை முறைகேடாக பயன்படுத்தி, வைப்பு நிதி தொகையையும் கையாடல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனை தொடர்ந்து வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் இந்த மோசடி சம்பவம் குறித்து அறிந்து வங்கி முன்பு திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து அறிந்த தொண்டியம் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்த நிலையில், வங்கி உயர் அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: District Central Cooperative Bank.Thottiyamcash fraudThondiyam police
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

Next Post

பழனி முருகன் கோயிலில் ரூ. 2.94 கோடி உண்டியல் காணிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies