திருச்செந்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை : தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்!
Jun 25, 2025, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை : தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அருகே 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், அங்குள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் முத்துகிருஷ்ணனை பள்ளியில் ஆசிரியர்கள் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவன் என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா, மேரி, வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கண்ணன் உத்தரவிட்டார்.

Tags: ParamankurichiDistrict Principal Education Officerstudent sucideMuthukrishnanhead master suspendSamathuvapuram
ShareTweetSendShare
Previous Post

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9  ராக்கெட்!

Next Post

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசை : முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்தியா!

Related News

திண்டுக்கல் : கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் – நுரை பொங்கிச் செல்வதால் நோய்த்தொற்று அபாயம்!

சேலம் : ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்!

திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!

கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம் – ஆட்டோ டிரைவருக்கு காயம் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவு : தீவிரமாக தேடும் போலீசார்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9 ராக்கெட் : கண்ணீர் மல்க உற்சாகப்படுத்திய இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய்!

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமேசானில் ரூ.35,150 மதிப்புள்ள செல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில் டெலிவரி: டிஜிபி அலுவலகத்தில் புகார்!

திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!

ஓசூரில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

பழனி முருகன் கோயிலில் ரூ. 2.94 கோடி உண்டியல் காணிக்கை!

இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை அம்பலப்படுத்துவோம் : வானதி சீனிவாசன்

புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies