செம்பட்டி அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் கவரிங் கண்டுபிடிப்பு!
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செம்பட்டி அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் கவரிங் கண்டுபிடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செம்பட்டி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில், கவரிங் நகைகள் கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்க நகைகளை அடகுவைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில், அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 130 சவரன் நகைகளை அடகுவைத்து 54 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள நிலையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி 76 கிராம் நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சோனாஸ்ரீ அடகு வைத்த 76 கிராம் நகைகள் போலி எனக்கூறி அவரை நேரில் அழைத்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது, நகை வைத்து 6 மாதங்களுக்கு பிறகு கவரிங் நகை என்று கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்த சோனாஸ்ரீ, இது தொடர்பாக வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நகை மதிப்பீட்டாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடகு வைத்து கடன் பெற்றுள்ள நகைகளை திருப்புவதற்காக வங்கியில் கிராம மக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags: Sempatticovering jewelryjewelry pawnednationalized bankAlagarnayakkanpatti
ShareTweetSendShare
Previous Post

குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Next Post

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies