திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளித்த விவகாரம் - 7 பேர் கைது!
Jun 26, 2025, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளித்த விவகாரம் – 7 பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளித்த விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவி பச்சையம்மாள் தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்த நிலையில் இவருக்கு கீழ் 70 பேர் பணி பரிந்துள்ளனர்.

இந்நிலையில் வசூலான பணத்தை நிதி நிறுவனத்தில் பச்சையம்மாள் செலுத்திய நிலையில்
அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தலைமறைவாகினர். இதற்கிடையே பணம் கொடுத்தவர்கள் பச்சையம்மாளுக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுதொடர்பாக அவரது கணவர் புகார் அளித்த நிலையில் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த 7 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Dindigul District Collectorate premises.woman setting herself on fire7 arrested
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

Next Post

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை – தஞ்சை விவசாயிகள் வேதனை!

Related News

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு!

அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்த ஊழியர் – சிறை தண்டனை ரத்து!

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

SCO கூட்டுப் பிரகடனத்தின் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு!

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

தஞ்சாவூர் : சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

ஃபிஃபா கிளப் 2025 – 2 வது சுற்றுக்கு முன்னேறிய இன்டர் மியாமி!

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் உறுதி!

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

திருவண்ணாமலை : மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகளை வீணாக்கிய பள்ளி நிர்வாகம்!

மகேந்திரகிரி மையத்தில் நடைபெற்ற பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

திருச்சி : கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் முறைகேடு – வாடிக்கையாளர்கள் சாலை மறியல்!

தென்காசி : இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் மீது புகார்!

வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம் – சுப்மன் கில்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies