நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
Jun 26, 2025, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக,  4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்குத் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், சாலை விரிவாக்கப் பணிக்காக 477 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது.

அகற்றப்பட்ட  ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடுவது என்ற அடிப்படையில் 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் முழுமையாக நடப்படுவதை நெடுஞ்சாலைத்துறை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தின் பூர்வீக மர வகைகளான வேம்பு, புளி, புங்கன், கடம்பா, நாவல், மகிளம் ஆகிய மரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Tags: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைSouthern Regional National Green Tribunal orders Highways Departmentநெடுஞ்சாலைத்துறை
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

Next Post

தெலுங்கானா : திரையரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் ரசிகர்கள் காயம்!

Related News

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அரசு பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்து – பயணிகள் அவதி!

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

தேனி : திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றது – அலி கமேனி

Docking செய்யப்பட்டதை கண்டு மெய்சிலிர்த்த சுபன்ஷுவின் பெற்றோர்!

டிராகன் விண்கலத்தை Docking செய்யும் பணி வெற்றி!

காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் மனு – நாளைக்கு ஒத்திவைப்பு!

ராஞ்சி : போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாரத்தான் போட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies