நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
Oct 12, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக,  4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்குத் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், சாலை விரிவாக்கப் பணிக்காக 477 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது.

அகற்றப்பட்ட  ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடுவது என்ற அடிப்படையில் 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் முழுமையாக நடப்படுவதை நெடுஞ்சாலைத்துறை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தின் பூர்வீக மர வகைகளான வேம்பு, புளி, புங்கன், கடம்பா, நாவல், மகிளம் ஆகிய மரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Tags: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைSouthern Regional National Green Tribunal orders Highways Departmentநெடுஞ்சாலைத்துறை
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

Next Post

தெலுங்கானா : திரையரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் ரசிகர்கள் காயம்!

Related News

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்!

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை – வீடுகளுக்குள் வெள்ளம்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies