மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!
Jun 26, 2025, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 07:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாம்பழ விவசாயிகளைக் காக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாகச் சேலம் மாவட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாம்பழ மாலையுடன் வந்து விவசாயிகள் மனு அளித்தனர்.

வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாம்பழ விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், மாம்பழங்களைப் பறிக்க ஆட்கள் மற்றும் வாகன கூலியாக 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

500 கிலோ மாம்பழம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதால், மாம்பழ விவசாயிகளைக் காக்க அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், சேலத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும், சேலத்தில் மாம்பழ கண்காட்சி அமைத்துத் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

உலகப் புகழ்பெற்ற சேலம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர அரசு முயற்சி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags: Farmers accuse Tamil Nadu government of failing to protect mango farmersதமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

Related News

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றது – அலி கமேனி

Docking செய்யப்பட்டதை கண்டு மெய்சிலிர்த்த சுபன்ஷுவின் பெற்றோர்!

டிராகன் விண்கலத்தை Docking செய்யும் பணி வெற்றி!

காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies