சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ஜார்க்கண்டில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.