திருப்பாச்சூரில் தப்பிச் செல்ல முயன்ற ரவுடி - கார் மீது தொங்கியபடி சென்ற காவலர்!
Aug 13, 2025, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பாச்சூரில் தப்பிச் செல்ல முயன்ற ரவுடி – கார் மீது தொங்கியபடி சென்ற காவலர்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 06:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பாச்சூரில் ரவுடி தப்பிச் செல்ல முயன்ற கார் மீது தொங்கியபடி காவலர் பயணித்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் பதுங்கி இருந்த ரவுடி தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜாவை தனிப்படை காவலர் ஆனந்தகுமார் என்பவர் பிடிக்க முயன்றபோது, அவர் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றார்.

இதனையடுத்து ரவுடியை பிடிக்க சினிமா பாணியில் கார் மீது தாவிய காவலர் ஆனந்தகுமார் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தொங்கிய படி பயணித்துள்ளார். இருப்பினும், காரை நிறுத்தாத ரவுடி அழகு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் காவலரை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.

இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியான நிலையில், ரவுடி அழகு ராஜா மற்றும் அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags: rowdy triying to escapeAnanthakumarpolice officer hanging onto a carTirupachur
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம் – Welcome Drink வழங்கி வரவேற்ற வீரர்கள்!

Next Post

ராணிப்பேட்டை அருகே  பாமக நிர்வாகி உறவினர் கொலை வழக்கு – திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

Related News

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies