சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!
Aug 13, 2025, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 06:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், கல்குவாரியை முறையாக ஆய்வு செய்யாத மல்லாக்கோட்டை விஏஓ பாலமுருகன் மற்றும் துணை வட்டாட்சியர் வினோத் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ‘

இவர்களை முறையாக கண்காணிக்க தவறிய வட்டாட்சியர் பரிமளாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விரைவில் பணி மாறுதலுக்கு உள்ளாகவுள்ள மாவட்ட ஆட்சியரான ஆஷா அஜித், துணை வட்டாட்சியர் வினோத் குமாரை மீண்டும் பணியமர்த்தி, காளையார்கோவில் துணை வட்டாட்சியராக நியமித்துள்ளார்.

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஏஓ பாலமுருகனையும் பணியில் சேர்க்க கோரி தேவக்கோட்டை துணை ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Singampunari rock collapse issuesivaganga6 labours killedreinstatement of a suspended deputy taluka officerMallakottai VAO Balamurugan
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டை அருகே  பாமக நிர்வாகி உறவினர் கொலை வழக்கு – திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

Next Post

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது!

Related News

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies