சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!
Jun 27, 2025, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 06:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், கல்குவாரியை முறையாக ஆய்வு செய்யாத மல்லாக்கோட்டை விஏஓ பாலமுருகன் மற்றும் துணை வட்டாட்சியர் வினோத் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ‘

இவர்களை முறையாக கண்காணிக்க தவறிய வட்டாட்சியர் பரிமளாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விரைவில் பணி மாறுதலுக்கு உள்ளாகவுள்ள மாவட்ட ஆட்சியரான ஆஷா அஜித், துணை வட்டாட்சியர் வினோத் குமாரை மீண்டும் பணியமர்த்தி, காளையார்கோவில் துணை வட்டாட்சியராக நியமித்துள்ளார்.

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஏஓ பாலமுருகனையும் பணியில் சேர்க்க கோரி தேவக்கோட்டை துணை ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 6 labours killedreinstatement of a suspended deputy taluka officerMallakottai VAO BalamuruganSingampunari rock collapse issuesivaganga
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டை அருகே  பாமக நிர்வாகி உறவினர் கொலை வழக்கு – திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

Next Post

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது!

Related News

தென்காசி : கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு!

தென்காசி : புல்லட் பைக்கை பேட்டரி பைக்காக மாற்றிய 72 வயது முதியவர்!

விருது பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் : உயர் நீதிமன்றம்

அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ – அவசரமாக தரையிறக்கம்!

சர்வேதச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணி!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA CLUB 2025 – பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியல் வெளியீடு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- SAN FRANCISCO UNICORNS வெற்றி!

2ஆவது டெஸ்டில் சாய் சுதர்சன் விளையாட மாட்டார் என தகவல்!

சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் சோதனை!

கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – அமித் ஷா உறுதி!

இன்றைய தங்கம் விலை!

திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

காவல் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் – தினசரி பணிகள் குறித்து கேட்டறிந்தனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies