போதைப்பொருள் வழக்கு - நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
Jun 27, 2025, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் வழக்கு – நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடிகர் ஸ்ரீகாந்தை போலவே நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழவே, அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நடிகர் கிருஷ்ணாவையும், அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கெவின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கெவினிடம் இருந்து கொக்கைன், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைதான இருவரும் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவருக்கும் ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் கிருஷ்ணாவுக்கு மட்டும் முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: Actor Krishna arrestjudicial custody for krishnaNungambakkam policeKevindrug case.
ShareTweetSendShare
Previous Post

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது!

Next Post

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என கைதி வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமம்னறம் உத்தரவு!

Related News

விருது பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் : உயர் நீதிமன்றம்

அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ – அவசரமாக தரையிறக்கம்!

சர்வேதச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணி!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்!

சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் சோதனை!

கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

2ஆவது டெஸ்டில் சாய் சுதர்சன் விளையாட மாட்டார் என தகவல்!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – அமித் ஷா உறுதி!

இன்றைய தங்கம் விலை!

திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

காவல் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் – தினசரி பணிகள் குறித்து கேட்டறிந்தனர்!

ஏற்காட்டு அரசு உண்டு உறைவிட பள்ளி இடமாற்றம் விவகாரம் – இரு தரப்பினர் மோதல்!

பட்டா இருக்கு, ஆனால் இடத்தை காணவில்லை – அமைச்சர் கூட்டத்தில் பரபரப்பு!

திருச்சி அருகே உடைந்த வாய்க்கால் பாலம் – கிராம மக்கள் அவதி!

கூடலூரில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies