விருது பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் : உயர் நீதிமன்றம்
Jun 27, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருது பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் : உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jun 27, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர்க் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் வீடு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ்த் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்தார்.

அரசாணையில் திருத்தம் செய்வதாக இருந்தால் கூட அதை முன் தேதியிட்டு அமல்படுத்த கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

Tags: High Court: Award-winning literary figures are an act of insultஉயர் நீதிமன்றம்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ – அவசரமாக தரையிறக்கம்!

Next Post

2ஆவது டெஸ்டில் சாய் சுதர்சன் விளையாட மாட்டார் என தகவல்!

Related News

திருவண்ணாமலை : கிணற்றில் மிதந்த தாய், குழந்தையின் சடலம் மீட்பு!

திமுக நகர மன்ற தலைவர் அதிகார துஷ்பிரயோகம் – உறுப்பினர்கள் புகார்!

மயிலாடுதுறை : மண்டியிட்டபடி வந்து மனு அளித்த விவசாயி தர்ணா!

கிருஷ்ணகிரி : கட்டிட கழிவுகளை அகற்றாததால் பள்ளி மாணவர்கள் அவதி!

பாஜக நிர்வாகியின் கைதுக்கு கருப்பு முருகானந்தம் கண்டனம்!

மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப் மீட்பு!

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!

திருவள்ளூர் : மதுபோதையில் இருவர் கொன்று புதைப்பு – உடல்களை தோண்டி எடுத்த போலீசார்!

பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணம் அபகரிப்பு : 5 பேர் கைது!

திண்டுக்கல் : போதையில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கி கொண்ட சிசிடிவி வெளியீடு!

HONDA REBEL 500 மற்றும் X-ADV பைக்குகளின் விற்பனை தொடக்கம்!

ஜூலை 1ம் தேதி குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு!

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies