சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் : தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!
Jun 28, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் : தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது.

சென்னைக் கிண்டி ஐஐடி வளாகத்தில் பயிலும் மாணவிக்குக் கடந்த வியாழக்கிழமை வடமாநில இளைஞரான ரோஷன் குமார் என்பவர்ப் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர்க் காவல் நிலைய போலீசார், வடமாநில இளைஞரான ரோஷன் குமாரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் செய்தித்தாள்களில் வெளியானதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயரத்தினகுமார்த் தமிழக டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?, குற்றம் சாட்டப்பட்டவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாணவிக்கு மருத்துவ பரிசோதனைச் செய்யப்பட்டதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: Sexual harassment of IIT Chennai student: National Commission for Women to conduct suo motu investigationதேசிய மகளிர் ஆணையம்சென்னை ஐஐடி மாணவி
ShareTweetSendShare
Previous Post

சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!

Next Post

வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Related News

கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் குறைந்ததால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி!

திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!

ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது : தமிழிசை சௌந்தரராஜன்

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது வெறும் சடங்கல்ல : சிவராஜ் சிங் சவுகான்

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கவனத்தை ஈர்த்து கியாரா அத்வானியின் புதிய போஸ்டர்!

மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!

குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது!

நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!

ஏகே 64 அப்டேட் விரைவில் வெளியாகும் – சுரேஷ் சந்திரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies